நான்கு மாத குழந்தையின் 28 எலும்புகளை உடைத்த கொடூர பெற்றோர்..!

இங்கிலாந்தில் தம்பதியினர் ஒருவர் தங்களது நான்கு மாத குழந்தையின் 28 எலும்புகளை உடைத்த குற்றத்திற்காக 8 வருட சிறை தண்டனை பெற்றுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் கிழக்கு சக்செஸ் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கோபின்ஸ்கா, மற்றும் ஜேன்ட்ஸெசாக் என்ற தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் வேலை இல்லாமல் கடும் விரக்தியில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படும் நிலையில். ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கு பதிலாக தங்களின் நான்கு மாத குழந்தையின் எலும்புகளை உடைத்துள்ளனர். … Continue reading நான்கு மாத குழந்தையின் 28 எலும்புகளை உடைத்த கொடூர பெற்றோர்..!